
அன்பாளன்……
ஈமானின் ஈர்ப்பில் கவர்ந்திழுக்கப்பட்டு
அதனுள்ளே எத்துனை இறைசுகங்களையும்
அணுவணுவாய் அனுபவித்து இன்பித்து இறையோனின் அருளால் அள்ளிவார்க்கப்பட்டு அவனுக்காய் அனைத்தையும் ஏற்று ஆழ்மனதில் ஆழப்பதித்திடும் போது சுகங்கள் ஒன்றும் சுமையாகாது
வலிகள் நிறைந்த வார்த்தைகளை
ஒவ்வொன்றாய் கோர்த்து வல்லோனிடம் ஒப்படைத்து மனபாரம்
Explore More