• By eduartoflife@gmail.com
  • (0) comments
  • April 25, 2025

வீண் விரயம் தவிர்ப்பீர்

ஷஸ்னா வீணாய் கழிக்கின்ற ஒவ்வொன்றும் வீண் விரயம் என்றே மொழியாகிறது    வீண் விரயம்  உணவுகளில் மட்டுமில்லை தேவைக்கு அதிகமான அனைத்தும் வீண் விரயமே!!!! இரண்டு ஆடைகள் போதுமெனில் மூன்றாக ஒன்றை தெரிவு செய்தால் நீயும் வீணடிக்கிறாய் -உன் உழைப்பில் ஊதியத்தை!!!!! வீணாய் பேசுகின்ற நிமிடங்களிலும் வீண் விரயத்தையே சேமிக்கிறாய்.. கூடவே சேர்த்து தீமைகளையும் கொஞ்சம் அதிகமாகவே – அல்லல் படுமளவு வறுமையிற்கு ஒரு காரணம் வீண் விரயமே!!  செல்வ நாட்டிற்காய் உன்னில் இருந்தே ஆரம்பித்திடு.. உலகும் திருந்தி,உள்ளமும் […]

Explore More
  • By eduartoflife@gmail.com
  • (0) comments
  • April 25, 2025

உறவுகள்

படைப்பினங்கள் இறைவனின் அழகிய குடும்பம் உறவுகள் இணைந்திடும் போது குடும்பங்களின் இலக்கணங்களும் அர்த்தங்கள் கூறும்… சமூகப் பிராணியாய் சித்தரிக்கும் தத்துவஞானிகளுக்கும் உன்னத உறவுகளின் வாழ்க்கை வடிவமே வழிஅமைத்து இடம்கொடுத்தது.. வல்லவன் எச்சரித்த இரத்த பந்தங்கள் வீதிப்பேச்சுக்களில் பேசு பொருளாய் விளம்பரம் தருவதே இன்றைகளின் அவலங்களின் ஆணிவேர்… நான்கு சுவருக்குள் சுயநலமாய் சுருங்கிக் கிடக்கும் உறவுகளின் ஊமைத்தனங்கள் தனிமையின் தாண்டவங்களை வீட்டுக்குள் முடக்கி குறுகிய சிந்தனையை குற்றமற்ற மனநிலையை உள்ளங்களோடு பின்னி விட்டிருக்கிறது… அறிவின் ஆணவம் ஆழமாய் மனங்களில் […]

Explore More
  • By eduartoflife@gmail.com
  • (1) comments
  • April 25, 2025

அன்பு மனைவியரின் அழகிய அணுகு முறைகள்..

அன்பு மனைவியரின் அழகிய அணுகு முறைகள், கணவனின் மன அமைதியைப் பாதுகாக்கும் விதமாக, அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அபூ தல்ஹா (ரலி) மற்றும் அவரது மனைவி உம்மு சுலைம் (ரலி)யின் கதைகள், தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சோதனைகளை எவ்வாறு நிம்மதியுடன் எதிர்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இவை, மனைவிமார்களின் அறிவு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகிய உதாரணங்கள் ஆகும். மேலும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மனைவிகளின் பங்கு, அவர்களின் அறிவு மற்றும் யோசனைகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகின்றன.

Explore More
  • By eduartoflife@gmail.com
  • (3) comments
  • April 25, 2025

அன்பாளன்……

ஈமானின் ஈர்ப்பில் கவர்ந்திழுக்கப்பட்டு

அதனுள்ளே எத்துனை இறைசுகங்களையும்

அணுவணுவாய் அனுபவித்து இன்பித்து இறையோனின் அருளால் அள்ளிவார்க்கப்பட்டு அவனுக்காய் அனைத்தையும் ஏற்று ஆழ்மனதில் ஆழப்பதித்திடும் போது சுகங்கள் ஒன்றும் சுமையாகாது

வலிகள் நிறைந்த வார்த்தைகளை

ஒவ்வொன்றாய் கோர்த்து வல்லோனிடம் ஒப்படைத்து மனபாரம்

Explore More
  • By eduartoflife@gmail.com
  • (0) comments
  • April 25, 2025

அன்பாளும் உலகு…

வட்ஸப்பில் அதனைப் பார்த்ததிலிருந்து அவளது எண்ணம் அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இதனை எப்படி அவரிடம் சொல்வது? சொன்னால் எப்படியான ரியாக்ஷன் வரும்? மாமியார் வீட்டிலிருந்து என்னென்ன சொல்வார்களோ? உம்மா வீட்டினரும் உடன் பிறப்புகளும் என்னென்ன சொல்வார்கள்? என்றெல்லாம் அடிக்கடி கேள்விக்கணக்குகள் மனதிற்குள் எழுந்து கொண்டேயிருந்தன. எதற்கும் அவசரப்படக் கூடாது. காலமும் நேரமும் கூடி வரும் வரை காத்திருந்தாள் ரஹீமா.

Explore More
  • By eduartoflife@gmail.com
  • (1) comments
  • April 25, 2025

உள்ளம் சிதைத்த போது.

அவன் என்னிடம் தன் காதலை சொன்ன போது என் சாதாரண தர பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே இருந்தன.பரீட்சை பற்றிய பயங்கள் என்னை அவனை நோக்கி ஈர்த்தது.அவனிடம் நான் என்னை தேடத் தொடங்கினேன்.

அவனுடன் இருந்த கணங்களில் என் கவலைகள் எல்லாம் எங்கோ மறைந்து போனது.உலகம் புதிதாக இருந்தது. சிறுவயதில் என் தந்தையிடம் கிடைத்த அரவணைப்பை மீள அனுபவிப்பது போலிருந்தது.

Explore More

contact info

information

We don’t just work with concrete and We work with people We are Approachable, with even our highest work

are you ready to start your counseling

Art of Life is a social service organization focused on strengthening relationships within families and communities through online courses, classes, and seminars. We provide valuable education to help individuals build positive, supportive connections for healthier, more harmonious lives.

© 2025 Art of Life All Rights Reserved